For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"ஒரே -குத்-து": 38 விநாடிகளில் ரூ. 35 கோடி வென்ற மைக் டைசன்

By Staff
Google Oneindia Tamil News

ஐ.எஸ்.ஐ. பணம் வர முன்வந்ததாகக் கூறுகிறார் வங்கதேச அமைச்சர்

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">தாக்கா:

பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ. தனக்குக் கோடிக்கணக்கான ரூபாய் பணம்வழங்க முன்வந்ததாக வங்கதேச அவாமி லீக் கட்சியைச் சேர்ந்த தலைமை கொறடாஅப்துல் ஹஸ்நத் அப்துல்லா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

சிட்டகாங்க் மலைப் பிரதேச அமைதிப் பேச்சுவார்த்தையின்போது ஐ.எஸ்.ஐ நிறுவனம்இந்தப் பணத்தைத் தர முன்வந்ததாக அவர் தெரிவித்தார். சனிக்கிழமை நடந்த பட்ஜெட்கூட்டத் தொடரின்போது, அவர் பேசுகையில், சிட்டகாங்க் பேச்சுவார்த்தையின்போது,ஐ.எஸ்.ஐயின் பெரும் நெருக்குதலுக்கு உள்ளானேன்.

ஐ.எஸ்.ஏ., ஏன் எனக்குப் பணம் கொடுக்க வந்தது என்று தெரிவிக்க விரும்பவில்லைஎன்றார் அவர்.

1997-ம் ஆண்டு சிட்டகாங்க் மலைப் பிரதேச அமைதிப் பேச்சுவார்த்தை நடந்தது.இதில் போராட்டக் குழுத் தலைவர் ஜோதிந்திரா போதிப்ரியா லார்மா என்ற சாந்துலார்மாவுக்கும், அரசுக்கும் இடையே பேச்சு நடந்தது. இதில் ஹஸ்னத் மத்தியஸ்தம்செய்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X