கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...
பி.எச்.ஈ.எல். நிறுவனத்துக்கு ரூ.870 கோடிக்கு ஏற்றுமதி ஆர்டர்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">டெல்லி:
மத்திய அரசு நிறுவனமான பாரத மிகுமின் நிறுவனத்துக்கு (பெல்) ஈராக்கிலிருந்து ரூ.890 கோடிக்கு ஏற்றுமதிஆர்டர்கள் கிடைத்துள்ளன.
ஐக்கிய நாடுகளின் ஆயில் ஃபார் புட்" என்ற திட்டத்தின் கீழ் ஈராக்கிலுள்ள "ஜெனரல் கம்பெனி எலக்ட்ரிகல்புராஜெக்ட்ஸ் (ஜி.சி.இ.பி.) என்ற நிறுவனத்திடமிருந்து தனித் தனித்தனியாக மொத்தம் ரூ.890 கோடிக்கு இந்தஇரு ஆர்டர்கள் கிடைத்துள்ளன.
இந்த ஆர்டர்கள் மூலம் ஈரான் நாட்டில் மின் உற்பத்திக்கு பெரிய காஸ் டர்பைன் இயந்திரங்களை பெல் நிறுவனம்தயாரித்துக் கொடுக்கும்.
முதல் ஆர்டர் ரூ.450 கோடியும், இரண்டாவது ஆர்டர் ரூ.440 கோடியும் மதிப்பு கொண்டது. ஐக்கிய நாடுகளால்"ஆயில் ஃபார் புட் என்ற திட்டத்தின் கீழ் ஒரு நாட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட பெரிய ஆர்டர் இது என்பதுகுறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications