Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

போலி பாஸ்-போர்ட் மூலம் உக்-ரை-ன் செல்-ல மு-யற்-சி: 16 இலங்-கை பிர--ஜை-க-ள் கை-து

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">டெல்லி:

போலி இந்-தி-ய பாஸ்-போர்ட்-டு-டன் உக்-ரைன் செல்ல மு-யன்ற- இலங்-கையைச் சேர்ந்-த 11பேர் கை-து செய்-யப்-பட்-ட-னர்.

-இ-லங்-கை-யி-லி-ருந்-து -டெல்-லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில்வந்-திறங்-கிய அவர்-கள் அனை-வ-ரும் கைது செய்யப்பட்டனர். அவர்-கள் அனை-வ--ரும்இ-லங்-கைக்-கே தி-ரு-ப்-பி அ-னுப்-பப்-பட்-ட-னர்.

அ-வர்-க-ளி-டம் விசா-ர-ணை நடத்-தி-ய போலீ-ச-ார் அ-வர்-க-ளுக்-கு போலி ஆவ-ணங்-க-ளைதயா-ரித்-துக் கொ-டுத்-த முக்-கி-ய ந-பரான அ-ரு-ணா-ச-லம் அ-ருண்-சூர்-யா என்-ப--வ-ரை-யும்அவ-ர-து கூட்-டா-ளி-க-ளா-ன இலங்கையைச் சேர்ந்த 5 பேரை-யும் கைது செய்தனர்-.

அருணாசலம் அருண்சூர்யா டெல்லியில் உள்ள ஒரு ஒட்டலில் தங்கியிருந்தார். அவர்விமான நிலையம் சென்று இவர்-க-ளை அழைத்-துக் கொண்-டு சென்--ன செல்-லதிட்-ட-மிட்-டி--ருந்-தா-ர். அவர்களுக்கு உக்ரைன் செலவதற்கு போலி பாஸ்போர்ட் மற்றும்போலி விசாவை செ-ன்-னை-யில் ஏற்பாடு செய்திருந்தார். அதற்காக பெரும் தொகைஒன்றையும் பெற்றிருந்தார்.

கைது செய்யப்பட்ட அவர்-கள் கூ-று-கை-யில், இலங்கையைச் சேர்ந்-த பல-ரும் இந்தியாவழியாக உக்ரைனுக்கு சென்-றுள்-ள-தா-க-க் கூறி-னர்.

கடந்-த மாதம் இரண்டு இலங்கையைச் சேர்ந்-த இ-ரு-வர் இமிக்ரேஷன் அதிகாரிகளால்கைது செய்யப்பட்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+