தமிழகத்தில் இன்று
இந்-தி-ய சாஃப்ட்-வேர் ஏற்-று-ம-தி 50 பில்-லி-யன் டா-ல-ரை எட்-டும்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கோவை:
அடுத்த 8 ஆண்டுகளில் இந்தியாவின் சாஃப்ட்வேர் ஏற்றுமதி 50 பில்லியன் டாலரை எட்டும் என சென்னையில் உள்ள இந்தியசாஃப்ட்வேர் தொழில்நுட்ப பூங்காவின் இயக்குனர் ராஜலட்சுமி தெரிவித்தார்.
கோவை மாவட்ட சிறு தொழில் சங்கம் (கொடீசியா) மற்றும் தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் இணைந்து -நடத்தியகருத்தரங்கு துவக்க விழாவில் இந்திய சாஃப்ட்வேர் தொழில்நுட்ப பூங்காவின் இயக்கு-னர் ராஜலட்சுமி பேசியதாவது:
சர்வதேச அளவிலும், இந்தியாவிலும் மிக வேகமாக வளர்ந்து வரும் தொழில், தகவல் தொழில்நுட்பம் (ஐ.டி) தான். இ-தில்ஆங்கிலம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆங்கிலத் திற-மை-யும், தகவல் தொழில்நுட்ப திறமை-யும் உள்-ள-வர்-க-ளுக்-கு மிகப் பெரி-யவாய்ப்புகள் கிடைத்-து வ-ரு-கின்-ற-ன.
இதனை முறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உலக அளவில் எளிதான வர்த்தகத் தொடர்புக்கு ஆங்கிலம்அவசியமாகிறது.
இந்தியாவில் உள்ள அனைத்து அடிப்படை வசதிகளையும் பயன்படுத்திக் கொண்டு, தகவல் தொழில்நுட்பத்தில் கவனம்செலுத்தினால், வரும் 2008ம் ஆண்டிற்குள் சாஃப்ட்வேர் ஏற்றுமதியை 50 பில்லியன் டாலராக உயர்த்த முடியும். தற்போதுசாஃப்ட்வேர் ஏற்றுமதி 50 மில்லியன் டால-ரில் இருந்து 5.7 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் மட்டுமல்ல, இந்தியர்களுக்கான வேலை வாய்ப்பும் சர்வதேச அளவில் அதி-க-ரித்-துள்-ள-து. இந்திய சாஃப்ட்வேர்பூங்காவிலிருந்து கடந்த 1992 -93ம் ஆண்டுகளில் ஏற்றுமதி வெறும் 675 கோடியாக மட்டுமே இருந்து வந்தது.கோவையிலிருந்து கடந்த 1996-97ம் ஆண்டில் சாஃப்ட்வேர் ஏற்றுமதியின் அளவு ரூ.51 லட்சமாக இருந்தது. தற்போது இது 22கோடியாக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் சொந்தமாக கம்ப்யூட்டருடன் இன்டர்நெட் இ-ணைப்-பு வைத்துள்ளோர்களின் எண்ணிக்கை அடுத்த இரண்டுஆண்டுகளில் 55 லட்சமாக உயரும். தகவல் தொழில்நுட்பத்தை சிறுதொழில் முனைவோர் ச-ரியாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். மெடிக்கல் டிரான்ஸ்கி-ரிப்ஷன், லீகல் டிரன்ஸ்கி-ரிப்ஷன், தகவல் தொழில்நுட்ப உதவியுடன் செயல்படும் சேவைகள்ஆகியவற்-றால் தொழில் வளர்ச்சியும், வேலைவாய்ப்பும் அதிக அளவில் உருவாகி வருகிறது.
இது சிறு தொழில் முனைவோரை ஊக்குவிப்பதாக அமைந்துள்ளது. வளர்ந்து வரும் உலக சூழ்-நிலையை கருத்தில் கொண்டு,தகவல் தொழில்நுட்பக் கல்வியை பள்ளிகளிலிருந்தே கற்பிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. பாடத்திட்டங்களில் தகவல்தொழில்நுட்பம் இடம் பெறவில்லை என்றாலும், இதனை கற்பிக்க கல்வி நறுவனங்கள் யற்சி மேற்கொள்ள வேண்டும். இவ்வாறுராஜலட்சுமி பேசினார்.
விழாவில் டான்சியா சேர்மன் ரபிந்திரநாத், கொடீசியா தலைவர் காந்திக்குமார், கொடீசியாவின் -முன்னாள் தலைவர் சுந்தர்ராஜூலுஆகியோர் கலந்து கொண்டனர்.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications