"ஒரே -குத்-து": 38 விநாடிகளில் ரூ. 35 கோடி வென்ற மைக் டைசன்

Subscribe to Oneindia Tamil

உ-டு-ம-லை சைக்-கிள் குண்-டு வெடிப்-பு வ-ழக்-கு விசா-ர-ணை து-வங்-கி-ய-து

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">உ-டு-ம-லை-பேட்-டை:

உடுமலை பேட்டை-யில் -நடந்த குண்டு வெடிப்பு சம்பவ வழக்கு விசாரணை தொடங்-கி-ய-து.

உடுமலையில் கடந்த 97 ம் ஆண்டு சைக்கிள் குண்டு வெடித்தது. இதில் 3 பேர் இறந்தனர்.

இது தொடர்பான வழக்கு விசாரணை பு-தன்-கி-ழ-மை துவங்குவதாக இருந்தது. இதில் குற்றம் சாட்டப்பட்ட 10 பேரும்தனி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர்.

இதில் 3 பேர் குற்றப்பத்திரிக்கையை படித்து -முடிக்க கால அவகாசம் கேட்டதால், வழக்கு விசாரணையை நீதிபதிதணிகாசலம், ஜூலை 6ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+