தமிழகத்தில் இன்று
ஏர்வா-டி தர்-காவில் கட்-டிப் போடப்-பட்-டுள்-ள மன-நே-ா-யா-ளி--க-ளுக்-கு விடி-வு பிறக்-கி-ற-து
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
ஏர்வாடி தர்கா வளாகத்தில் உள்ள மனநோயாளிகளை அரசு மன நல காப்பகத்தில் சேர்ப்பதற்கான -நடவடிக்கைகளை தமிழக அரசுஎடுத்து வருகிறது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாடு மன நல ஆணையத்தின் செயலாளர், மன-நல பேராசி-ரியர்கள் உள்பட 12 பேர் கொண்ட குழுவினர், ஏர்வாடியிலுள்ளமன நோயாளிகளை கடந்த 6ம் தேதி -முதல் 8ம் தேதி வரை ப-ரிசோனை செய்தனர்.
அங்குள்ள 558 மனநோயாளிகள் பரிசோனை செய்யப்பட்டனர். ஏர்வாடி தர்கா வளாகம், அதை சுற்றி உள்ள சில வீடுகள் மற்றும்17க்கும் மேற்பட்ட காப்பகங்களில் மன -நாயாளிகள் உள்ளனர்.
அனைத்து மன-நாயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்படாமல் வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 20 சதவீத பேர் கேரளாவை சேர்ந்தவர்கள். 20 சதவீதம் பேர் பெண்கள். மனநோயாளிகளின் கால்கள் இரும்புசங்கிலியால் பிணைக்கப்பட்டுள்ளன. இவர்களில் 30 சதவீதம் பேர் குணமடைந்தவர்கள்.
மனநோயாளிகளின் தலை மொட்டை அடிக்கப்பட்டுள்ளது. பெண் -நாயாளிகளின் நிலை மோசமாக உள்ளது. மன-நாயாளிகளின் மனித உ-ரிமை மீறப்பட்டுள்ளது என்று இக்குழுவினர் கண்டறிந்துள்ளனர்.
நோயாளிகளின் கால்களில் பிணைக்கப்பட்டுள்ள இரும்பு சங்கிலிகளை உடனடியாக அகற்ற ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர்தேவையான -நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அரசு மருத்துவ காப்பகத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட மன-நலமருந்துகளை, அங்குள்ள --நாயாளிகளுக்கு கொடுப்பதற்கு ஏர்வாடி அரசு ஆரம்ப சுகாதார -நிலைய மருத்துவ-ரின் -மூலமாகநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஏர்வாடியிலுள்ள காப்பக உ-ரிமையாளர்கள், தர்கா -நிர்வாகத்தினர் மற்றும் பொது மக்களுடன் ஒரு கலந்துரையாடலும் -நருக்கு-நர் -நிகழ்ச்சியும் -நடத்தப்பட்டது.
அங்குள்ள மனநோயாளிகளின் பெற்றோர்கள் அல்லது அவர்களின் நெருங்கிய உறவினர்களின் சம்மதத்துடன் -நே-யா-ளி-க-ளைமேல் சிகிச்-சைக்கா-க சென்னை அரசு மன -நல காப்பகம் அல்லது மதுரை ராஜாஜி மருத்துவமனையில் உள்ள மன நலப் பிரிவிற்குஅனுப்ப -நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் அங்குள்ள மனநோயாளிகளின் மேம்பாட்டிற்கான வழி-முறைகள் உருவாக்கப்படும்.
இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஏர்-வா-டி தர்-கா கு-றித்-து தெரி-யா--த-வர்-க-ளுக்-கு ஒ-ரு -சிறி-ய விளக்-கம்: மன நிலை பாதிக்-கப்-பட்-ட-வ-ர்--க-ளை, செய்-வி-னை-யால்பாதிக்-கப்-பட்-ட-வர்-கள், பேய் பிடி-ததி-ருப்-பவர்-க-ள் என்-று கூறி ஏர்-வாடி-யில் உள்-ள காப்-ப-கங்க-ளில் கொண்-டு வந்-து- விட்-டு-வி-டு-வ-துவழக்-கம். அந்-த காப்-ப--க உரி-மை-யா-ளர்-கள் இவர்-க-ளை சங்--கி-லி-யால் பி-ணத்-துப் போட்-டி-ருப்-பார். காலை, மாலை வே-ளைக-ளில்தர்-கா வளா-கத்-தில் போய் விட்-டு-வி-டு-வா-ர். நோ டாக்-டர்..நோ -ம-ருந்-து.
வி-டு-திக் காப்-பா-ளர் தான் எல்-லாம். -இங்-கு வந்-து விடப்-ப-டு--ப-வர்-களில் பலர் இ-றந்-து போ-வ--தும் உண்-டு. இத்-த-னை நாட்-கள் இதை-கண்-டு கொ-ள்-ளா-மல் இ-ருந்-த - அர-சு இ-று-தி-யில் மு--ழித்-துக் கொண்--ட-து நிச்-ச-ய-மா-க பாராட்-டப்-ப-ட வேண்-டி-ய விஷயம். தமி-ழ-கமு-தல்-வ-ருக்-கு இ-ந்த ம-ன-நோ-யா-ளி-க-ளின் கு-டும்-பத்-தி-னர் நிச்-ச-யம் க-ட-மைப்-ப-ட்-ட-வர்-கள் தான்.
(இ-து கு-றித்-து நீங்-கள் என்-ன நினைக்-கி--றீர்--கள்...?)
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications