For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

தமி-ழ-க தொ-ழி-ல-தி-பர்-க-ளுக்-கு வ-லை வீ-சும் நா-யு-டு

கோவை:

ஆந்திராவில் நக்சலைட்டுகளின் ஆதிக்கத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளேன். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு -நல்ல-முறையில்உள்ளது என ஆந்திர -முதல்வர் சந்திரபாபு -நாயுடு இன்று கோவையில் தெ-ரிவித்தார்.

கோவையில் அவர் நிருபர்களி-ட-ம் பே-சு--க-யில்,

ஈரோட்டில் நடக்-கும் மதி-மு-க மாநாட்டிற்குச் செல்லும் வழியில் கோவைத் தொழிலதிபர்களைச் சந்திக்க இங்கு வந்துள்ளேன். இந்தசந்தர்ப்பத்ததைப் பயன்படுத்தி, ஆந்திராவில் தொழில் தொடங்க தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளேன்.

இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத்-து-றை (ஐ.டி.) முன்-ன--ணி-யில் உள்-ள நகரங்களில் கோவையும் ஒன்றாகத் திகழ்கிறது.ஆந்திராவில் அர-சாங்-கத்-தை- நடத்த தகவல்தொழில்நுட்பம் பயன்பட்டு வருகிறது. கோவை தொழிலதிபர்களிடம் ஆந்திராவில்தொழில்தொடங்க உள்ள வசதிகள் குறித்து விளக்கியுள்ளேன்.

கிருஷ்ணா நிதிநீரைப் பொருத்தவரை எங்களால் இயன்றதைச் செய்வோம். தற்போது நல்ல மழை பெய்துள்ளது. இதில் கிடைக்கும்நீரை சென்னைக்கு அளிப்போம். நிதி நிலையைப் பொறுத்தவரை அனைத்து மாநிலங்களும் பின் தங்கியுள்ளன. இவை விரைவில்சீரமைக்கப்பட்டு விடும் என நம்புகிறேன் என்-றார்

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X