தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
மத்திய பிரதேசத்தில் மேலும் 29 மயில்கள் சாவு
மொரீனா:
மத்திய பிரதேச மாவட்டம் மொரீனாவில் மேலும் 29 மயில்கள் இறந்துள்ளன. இதுவரை நான்கு நாட்களில் மொத்தம் 68 மயில்கள்இறந்துள்ளன.
இந்த மாவட்டத்தைச் சேர்ந்த மகாராஜ்பூர் கிராம மக்கள் கூறுகையில், கடந்த நான்கு, ஐந்து நாட்களாகவே மயில்கள் செத்துக் கொண்டிருப்பதாகதெரிவித்தனர்.பன்மூர், சிவில் லைன்ஸ்,நூராபாத் ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான மயில்கள் உள்ளன.
வயல்களில் பயிர்களுக்குப் போடப்பட்டிருந்த பூச்சி மருந்தை சாப்பிட்டதால் மயில்கள் இறப்பதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications