தமிழகத்தில் இன்று
ஆயுதங்களை ஒப்படைத்தனர் பிஜி புரட்சிக்காரர்கள்
சுவா:
இந்திய வம்சாவளி பிரதமர் மகேந்திர செளதிரி மற்றும் 17 பிணைக் கைதிகளை விடுவித்துள்ள நிலையில்,புரட்சிக்காரர்கள் ஆயுதங்கள் அனைத்தையும் ஒப்படைத்தனர்.
தங்கள் வசம் உள்ள அனைத்து ஆயுதங்களையும் வெள்ளிக்கிழமை மாலைக்குள் ஒப்படைப்பதாக அவர்கள்ஏற்கனவே தெரிவித்திருந்தனர்.
இதுகுறித்து புரட்சிக்காரர்களின் செய்தித்தொடர்பாளர் ஜோ நாடா கூறுகையில், 56 நாட்களுக்குப்பின் பிரதமர்மகேந்திர பால் செளத்ரியும், அவரது அமைச்சரவை சகாக்களும் வியாழக்கிழமை விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் புரட்சிக்காரர்கள் தாங்கள் உபயோகப்படுத்திய ஆயுதங்கள் அனைத்தையும் ஒப்படைக்க முடிவுசெய்திருந்தனர். அதன்படி புரட்சிக்காரர்களின் தலைவர் ஜார்ஜ் ஸ்பீட் தலைமையில், புரட்சிக்காரர்கள் பாராளுமன்றவளாகத்தில் நடந்த பொதுமன்னிப்பு நிகழச்சியில் 60 தானியங்கி ஆயுதங்கள், 14 கைத்துப்பாக்கிகள்,கண்ணிவெடிகள், முகமூடிகள் ஆகியவற்றை ஒப்படைத்தனர்.
இந்த ஆயுதங்கள் அனைத்தையும் ராணுவ கிட்டங்கியிலிருந்து திருடி உபயோகப்படுத்தினர். பொது மன்னிப்புவழங்கும் நிகழ்ச்சியில் பிஜி தீவின் பூர்வ குடி தலைவர்கள் கலந்துகொண்டனர் என்றார் நாடா.
முன்னதாக கடந்த மே 19 ம் தேதி ஜார்ஜ் ஸ்பீட் தலைமையிலான புரட்சிக்காரர்கள் பிரதமர் செளத்ரி உள்படஅமைச்சர்கள், எம்.பிக்களை புரட்சி மூலம் சிறை பிடித்தனர். பின்னர் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது.ராணுவத்திற்கும், புரட்சிக்காரர்களுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையின் முடிவில் முதலில் 9 பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். வெள்ளிக்கிழமை மகேந்திர பால் செளத்ரியும், பிற அமைச்சர்களும்விடுவிக்கப்பட்டனர்.
யு.என்.ஐ.
-
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி












Click it and Unblock the Notifications