தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
குண்டுவெடிப்பு வழக்கில் பாஷாவுக்குக் காவல் நீட்டிப்பு
கோவை:
கோவையில் நடந்த கொலை வழக்குத் தொடர்பில் கைதாகி சிறையில் உள்ள அல் உம்மா பாட்ஷாவின் காவல் நீட்டிக்கப்பட்டது.
அல் உம்மா தலைவர் பாட்ஷா உட்பட 10 பேர் கோவை நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜர் செய்யப்பட்டனர்.
கோவையில் கடந்த 1991ம் ஆண்டு இந்து முன்னணியைச் சேர்ந்த வீர சிவா வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த கொலை தொடர்பான வழக்கு கோவைமஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அல் உம்மா தலைவர் பாட்ஷா, ஜாகீர் உசேன் ஆகியோர் உட்பட 10 பேர் திங்கள்கிழமை மாஜிஸ்திரேட்நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.
இவர்களது நீதிமன்றக் காவலை 15 நாட்களுக்கு நீட்டித்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications