தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
மாமல்லபுரம் படகு விபத்து: 5 மீனவர்கள் கைது
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் படகு கவிழ்ந்து 5 பேர் பலியான சம்பவம்தொடர்பாக ஐந்து மீனவர்களை மாமல்லபுரம் போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னையைச் சேர்ந்த இன்டர்நெட் நிறுவனத்தைச் சேர்ந்த 11 ஊழியர்கள், படகில் ஏறிகடலுக்குள் சென்றனர். அப்போது படகு கவிழ்ந்ததில், 4 பெண்கள் உள்பட ஐந்து பேர் கடல்நீரில் மூழ்கி இறந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக 5 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீதுவழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு மீனவர் தலைமறைவாகி விட்டார்.
யு.என்.ஐ.
More From
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications