தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

மாமல்லபுரம் படகு விபத்து: 5 மீனவர்கள் கைது

காஞ்சீபுரம்:

காஞ்சீபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் படகு கவிழ்ந்து 5 பேர் பலியான சம்பவம்தொடர்பாக ஐந்து மீனவர்களை மாமல்லபுரம் போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னையைச் சேர்ந்த இன்டர்நெட் நிறுவனத்தைச் சேர்ந்த 11 ஊழியர்கள், படகில் ஏறிகடலுக்குள் சென்றனர். அப்போது படகு கவிழ்ந்ததில், 4 பெண்கள் உள்பட ஐந்து பேர் கடல்நீரில் மூழ்கி இறந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக 5 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீதுவழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு மீனவர் தலைமறைவாகி விட்டார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+