தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
மாமல்லபுரம் படகு விபத்து: 5 மீனவர்கள் கைது
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் படகு கவிழ்ந்து 5 பேர் பலியான சம்பவம்தொடர்பாக ஐந்து மீனவர்களை மாமல்லபுரம் போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னையைச் சேர்ந்த இன்டர்நெட் நிறுவனத்தைச் சேர்ந்த 11 ஊழியர்கள், படகில் ஏறிகடலுக்குள் சென்றனர். அப்போது படகு கவிழ்ந்ததில், 4 பெண்கள் உள்பட ஐந்து பேர் கடல்நீரில் மூழ்கி இறந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக 5 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீதுவழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு மீனவர் தலைமறைவாகி விட்டார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications