290 கோடி ரூபாய் பங்குகளை விற்கிறது தமிழக அரசு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழ்நாடு அரசு, தன்னிடள்ள ரூ. 290 கோடி மதிப்புள்ள பங்குகள் வடிவிலான 10ஆண்டுப் பிணைப் பத்திரங்களை ஏலத்தின் மூலம் விற்க முடிவு செய்துள்ளது.
மும்பையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் ஆகஸ்ட் 8-ம் தேதி இந்த ஏலம்நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு நிதித் துறைச் செயலர் பி.வி. ராஜாராமன்தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications