தீவிரவாத இயக்கங்களுடன் வீரப்பனுக்கு தொடர்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கன்னட நடிகர் ராஜ்குமாரை விடுவிக்க வேண்டுமானால், மைசூர் சிறையில் உள்ள தமிழர்கள் தவிர, தமிழகசிறையில் உள்ள 5 பேரையும் விடுவிக்க வேண்டும் என வீரப்பன் கூறியிருந்தார்.
இந்த 5 பேர் யார் என்ற விவரம் இப்போது தெரிய வந்துள்ளது. தமிழ்நாடு விடுதலைப் படையைச் சேர்ந்த 2பேரையும் தமிழ்நாடு மீட்புப் படையை சேர்ந்த 3 பேரையும் விடுவிக்க வேண்டும் என வீரப்பன் கோரியுள்ளார்.
இதன் மூலம்தமிழ் தீவிரவாத அமைப்புகளுக்கும் வீரப்பனுக்கும் இடையே தொடர்பு இருப்பது உறுதியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications