யாராவது விளையாட வாங்கப்பா! பாகிஸ்தான் கெஞ்சுகிறது.
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்:
தீவரவாதத்தை தூண்டி வரும் பாகிஸ்தானுடன் சகாரா கோப்பை கிரிக்கெட்போட்டியில் விளையாடத் தயாராக இல்லை என இந்தியா அறிவித்துவிட்டதையடுத்து,யாருடன் வேண்டுமானாலும் விளையாடத் தயாராக இருப்பதாக அந்த நாடுஅறிவித்துள்ளது.
டொராண்டோவில் இந்தப் போட்டி நடைபெற இருந்தது. ஆனால், சமீபததில்காஷமீரில் 100 அப்பாவிகளை பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.
இதையடுத்து பாகிஸ்தானுடன் விளையாடத் தயாராக இல்லை என இந்தியவிளையாட்டுத்துறை அமைச்சர் தின்ஷா கூறிவிட்டார்.
இந் நிலையில் பாகிஸ்தானின் கிரிக்கெட் வாரிய இக்குனர் யாசர் சயீத் கூறுகையில்,எங்களுக்கு எதிராக யாரை போட்டியிடச் செய்வது என்பதை சகாரா கோப்பைநிர்வாகிகள் தான் முடிவெடுக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications