For Daily Alerts
Just In
சென்னை திரும்பினார் நக்கீரன் கோபால்
சென்னை:
நக்கீரன் கோபால் வெள்ளிக்கிழமை அதிகாலை சென்னை திரும்பினார்.
அவர் 12 மணிக்கு முதல்வர் கருணாநிதியை கோட்டையில் அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசுகிறார். இதன்பின்னர் அவர் நிருபர்களை சந்திப்பார்.
வீரப்பனிடமிருந்து சில ரகசிய தகவல்களுடன் அவர் திரும்பியுள்ளார். கருணாநிதி-கோபால் சந்திப்புக்குப் பின்தான் பிற விவரங்கள் தெரிய வரும்.
காட்டுக்குள் பல நாட்கள் காத்திருந்து தான் வீரப்பனால் கடத்திச் செல்லப்பட்ட கன்னட நடிகர் ராஜ்குமாரைகோபாலால் சந்திக்க முடிந்தது.
Comments
Story first published: Friday, August 11, 2000, 5:30 [IST]