For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தீவிரவாதத்தை ஒடுக்க போர் ஒன்று தான் வழி என்கிறார் இலங்கையின் புதிய பிரதமர்

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு:

ஸ்ரீலங்காவின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரத்னஸ்ரீ விக்கிரமநாயகே ராணுவநடவடிக்கைகள் மூலம் தீவிரவாதத்தை முறியடிப்போம் என்றார்.

ஸ்ரீலங்காவின் 16-வது பிரதமாராக ரத்னஸ்ரீ விக்கிரம சிங்கே பதவியேற்றார்.சிரிமாவோ பண்டார நாயகா(84) உடல் நலக் குறைவு காரணமாக பதவி விலகிய பிறகுவிக்கிரம சிங்கே பிரதமராக பதவிஏற்றுள்ளார்.

அவர் நாடாளுமன்றத்தில் பதவி ஏற்ற பின்பு பேசியதாவது:

ஜனநாயகமும், தீவிரவாதமும் இணைந்து இருக்க முடியாது. சட்டம், நீதி, நியாயத்துக்குதீவிரவாதத்தில் இடமில்லை. எனவே போர் ஒன்றுதான் தீவிரவாதத்தைஒடுக்குவதற்கான வழியாகும். சிறுபான்மையினருக்கு ஏதாவது குறைகள் இருந்தால்அதை தீர்த்துவைப்பதற்கான வழிமுறைகள் கண்டுபிடிக்கப்படும் .

நாடு தற்போது தீவிரவாதத்தின் காரணமாக சோதனையான கால கட்டத்தில்உள்ளது.எதிர்க்கட்சிகள் அரசுடன் தீவிரவாத்தை ஒடுக்க ஒத்துழைக்க வேண்டும்என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X