For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

16-ம் தேதி மீண்டும் காட்டுக்கு செல்கிறார் கோபால்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

வீரப்பனின் புதிய கோரிக்கைகளுக்கு, அரசு தரப்பிலிருந்து நேற்று விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்த விளக்கங்களுடன் நக்கீரன் கோபால் மறுபடியும் காட்டுக்குச் செல்கிறார் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. வீரப்பனின்புதிய நிபந்தனைகளுக்கு வரும் 19-ம் தேதிக்குள் வந்து பதில் சொல்லுமாறு வீரப்பன் கேட்டிருந்தார்.

அதன் அடிப்படையில், வீரப்பனை சந்திக்க கோபால் வரும் 16-ம் தேதி காட்டிற்குள் செல்வார் என்று சொல்லப்படுகிறது.வீரப்பனிடம் கோபால் நேரடியாக இரு மாநில அரசுகளின் விளக்கத்தை எடுத்துக் கூறுவார்.

அந்த விளக்கங்களில் வீரப்பன் திருப்தியடைந்தால் ராஜ்குமார் விடுவிக்கப்படலாம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X