For Daily Alerts
Just In
சிங்கப்பூர் சேலஞ்ச்: பாக்.கிடம் தோற்றது தெ.ஆப்பிரிக்கா
சிங்கப்பூர்:
சிங்கப்பூர் சேலஞ்ச் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் விளையாட பாகிஸ்தான் தகுதி பெற்றது.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை 28 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோற்கடித்தது.
ஸ்கோர் விவரம்:
பாகிஸ்தான் - 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள்.
தென் ஆப்பிரிக்கா - 48.4 ஓவர்களில் 199 ரன்களுக்கு ஆல் அவுட்.
ஏற்கெனவே தனது முதல் ஆட்டத்தில் நியுசிலாந்து அணியை பாகிஸ்தான் தோற்கடித்தது. அடுத்த ஆட்டம் தென் ஆப்பிரிக்காவுக்கும், நியுசிலாந்துக்கும்இடையே நடைபெற உள்ளது.
ராய்டர்ஸ்.
Story first published: Wednesday, August 23, 2000, 5:30 [IST]