கருணாநிதி ஓணம் வாழ்த்து
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஓணம் பண்டிகையை முன்னிட்டு கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முதல்வர் தனது வாழத்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
தென் மாநிலங்களில் குறிப்பாக மலையாள மொழி பேசும் கேரளத்து மக்களில்பெரிதும் விரும்பிக் கொண்டாடப்படும் திருநாள் ஓணம் திருநாள்.
மக்களிடையே மனித நேயத்தையும், சகோதரத்துவத்தையும் வளர்க்கும் நன்னாள்ஓணம் திருநாள்.
மதமொழி இன வேற்றுமைகளை மறந்து தமிழ் மக்களோடு மக்களாய் தமிழகத்திலும்,கடல் கடந்து பல வெளிநாடுகளிலும் வாழ்ந்து வரும் கேரள சகோதர, சகோதரிகளுக்குஇந்த இனிய நன்னாளில் தமிழக மக்களின் சார்பில் என் உள்ளம் கனிந்தவாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கருணாநிதி தனது வாழ்த்துச்செய்தியில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications