For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குத்துச்சண்டை: 2-வது சுற்றில் இந்திய வீரர் குர்சரண் சிங்

By Staff
Google Oneindia Tamil News

சிட்னி:

சிட்னி ஒலிம்பிக்கில் குத்துச் சண்டைப் போட்டியில் இந்திய வீரர் குர்சரண் சிங் அடுத்தசுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

புதன்கிழமை நடைபெற்ற 81 கிலோ எடைப்பிரிவில் முதல் சுற்றில் அவர் 11-9 என்றபுள்ளிகள் கணக்கில் தென் கொரியாவின் சோய் கி-சூவைத் தோற்கடித்தார்.

ஏற்கெனவே 75 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் ஜிதேந்தர் சிங் தனது முதல்சுற்றுப் போட்டியில் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார் என்பதுகுறிப்பிடத்தக்கது.

குத்துச்சண்டைப் போட்டியில் இந்தியாவுக்குப் பதக்கம் கிடைக்கும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X