கேரளா, ஆந்திரா மாநில திமுக நிர்வாகிகள் அறிவிப்பு
சென்னை:
ஆந்திரா, கேரள மாநிலங்களுக்கான தி.மு.க நிர்வாகிகளை கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் அன்பழகன் அறிவித்துள்ளார்.
தி.மு.க பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
ஆந்திரம், கேரள மாநிலக் கழக தேர்தல் நடைபெற வேண்டி வேட்பு மனுக்கள் கோரப்பட்டு, உரிய நேரத்தில் வந்துள்ள மனுக்கள்போட்டியில்லாததால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்களின் பட்டியல் பின்வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திரா:
அவைத்தலைவர் சி.நந்தகோபால், அமைப்பாளர் - கே.ஏ.முனுசாமி, துணை அமைப்பாளர் எஸ்.என்.பொன்னுசாமி.
துணை அமைப்பாளர்கள் ( ஆதி திராவிடர்) - ஏ.முருகேசன், மகளிர் - ஆர்.சகுந்தலா தேவி, பொருளாளர் வி.பிரகாஷ், தலைமைக்கழக செயற்குழுஉறுப்பினர்கள் கே.முகமதுஅலி, கே.எஸ்.அச்சுதன்.
பொதுக்குழு உறுப்பினர்கள் - எம்.ரங்கநாதன், ஜெ.கலீல், பொ.செல்ல துரை, எம்.ஏ.பாண்டுரங்கன், எம்.எஸ்.வடிவேலன்.
கேரளா:
அவைத்தலைவர் - ரா.இராஜேந்திரன், அமைப்பாளர் - வீ.அய்யப்பன், துணை அமைப்பாளர் - கல்பாளையம் எல்.மணி, துணை அமைப்பாளர் (ஆதிதிராவிடர்) சி.ராதா, மகளிர் - எ.எலிசபெத், பொருளாளர் - எம்.ஏ.ஸ்டீபன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் - சு.கிருஷ்ண மூர்த்தி,வி.என்.இரத்தினம், பொதுக்குழு உறுப்பினர்கள் - கு.தியாகராசன், எம்.மஜீது, பி.வி.பிரேமன், ந.மணி, பெ.சீனிவாசன்.












Click it and Unblock the Notifications