For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்தியாவின் புதிய கடற்படைக் கப்பல்

By Staff
Google Oneindia Tamil News

விசாகபட்டிணம்:

இந்தியாவில் கட்டப்பட்ட அதி விரைவு கண்காணிப்புக் கப்பலாான ல் ஐ.என்.எஸ். டிரின்கட் வியாழக்கிழமை நாட்டுக்குஅர்பணிக்கப்பட்டது.

அந்தமான்-நிகோபார் தீவுகளுக்கான லெப்டினண்ட் கவர்னர் குப்தா இந்தக் கப்பலை அர்பணித்தார்.

கல்கத்தாவில் கட்டப்பட்ட இந்தக் கப்பல் போர்ட் பிளேரை மையமாகக் கொண்டு செயல்படும். அங்கிருந்து அந்தமான்-நிகோபார்பகுதிகளில் கண்காணிப்பில் ஈடுபடும்.

இந்தக் கப்பல் கட்டப்பட்டதன் மூலம் உள் நாட்டிலேயே போர்க் கப்பல்கள் கட்டும் திறனை இந்தியக் கடற்படை பெற்றுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X