For Daily Alerts
Just In
இந்தியாவின் புதிய கடற்படைக் கப்பல்
விசாகபட்டிணம்:
இந்தியாவில் கட்டப்பட்ட அதி விரைவு கண்காணிப்புக் கப்பலாான ல் ஐ.என்.எஸ். டிரின்கட் வியாழக்கிழமை நாட்டுக்குஅர்பணிக்கப்பட்டது.
அந்தமான்-நிகோபார் தீவுகளுக்கான லெப்டினண்ட் கவர்னர் குப்தா இந்தக் கப்பலை அர்பணித்தார்.
கல்கத்தாவில் கட்டப்பட்ட இந்தக் கப்பல் போர்ட் பிளேரை மையமாகக் கொண்டு செயல்படும். அங்கிருந்து அந்தமான்-நிகோபார்பகுதிகளில் கண்காணிப்பில் ஈடுபடும்.
இந்தக் கப்பல் கட்டப்பட்டதன் மூலம் உள் நாட்டிலேயே போர்க் கப்பல்கள் கட்டும் திறனை இந்தியக் கடற்படை பெற்றுள்ளது.
Comments
Story first published: Thursday, September 28, 2000, 5:30 [IST]