For Daily Alerts
Just In
திருச்சியில் திரண்ட புதிய தமிழகம்
திருச்சி:
புதிய தமிழகம் கட்சி சார்பில் திருச்சியில் திங்கள்கிழமை பேரணி நடத்தப்பட்டது.
புதிய தமிழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு திருச்சியில் திங்கள்கிழமைதுவங்கியது. இரண்டு நாட்களுக்கு இந்த மாநாடு நடக்கிறது.
மாநாட்டையொட்டி பேரணியும் நடந்தது. ஆயிரக்கணக்கான புதிய தமிழகம்தொண்டர்கள் கலந்து கொண்ட பேரணி நகரின் முக்கியப் பகுதிகள் வழியாக சென்றது.
பேரணியை கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி அண்ணா சிலையிலிருந்து துவக்கிவைத்தார். சுப்ரமணியபுரம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தனி மேடையில் இருந்துபேரணியை அவர் பார்வையிட்டார்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Monday, October 2, 2000, 5:30 [IST]