For Daily Alerts
Just In
சீதாராம் கேசரி கவலைக்கிடம்
டெல்லி:
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சீதாராம் கேசரி, நெஞ்சு வலி காரணமாகடெல்லி ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அபாய கட்டத்தில் கேசரி இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். வெள்ளிக்கிழமைஅபாய சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
அக்டோபர் 12-ம் தேதி கால் முறிவு காரணமாக மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டார் கேசரி. இந்த நிலையில், மூச்சுத் திணறல் மற்றும் நெஞ்சு வலிஏற்பட்டதால் அவசரச் சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Saturday, October 14, 2000, 5:30 [IST]