மண் லாரி மோதி 2 போலீஸ்காரர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஸ்கூட்டர் மீது மண் லாரி மோதியதில் சப்-இன்ஸ்பெக்டரும் போலீஸ்காரர் ஒருவரும் இறந்தனர்.
சென்னை குரோம்பேட்டை அருகே நெடுஞ்சாலையில் திங்கள்கிழமை காலை இந்த விபத்து நடந்தது.
இறந்த சப்-இன்ஸ்பெக்டரின் பெயர் தேவராஜூலு (34), போலீஸ்காரரின் பெயர் நூர் முகம்மத் (40).இருவரும் குரோம்பேட்டை காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தனர்.
சம்பவத்தை அடுத்து லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார். லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.
அரை பாடி மண் லாரிகளால் நடக்கும் விபத்துகளின் எண்ணிக்கை தெடர்ந்து அதிகரித்துக் கொண்டேஉள்ளது.












Click it and Unblock the Notifications