ஆற்றில் மூழ்கி 3 மாணவர்கள் சாவு
Subscribe to Oneindia Tamil
கரூர்:
கரூர் மாவட்டம் செட்டிப்பாளையம் கிராமத்தில், அமராவதி ஆற்றில் குளிக்கச் சென்றமூன்று மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்தனர்.
அமராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையில், கரூரைச் சேர்ந்த பிரபு (17),ராமகிருஷ்ணன் (18), வசந்தகுமார் (18) ஆகிய மூன்று மாணவர்களும்வியாழக்கிழமை குளிக்கச் சென்றனர்.
குளித்துக் கொண்டிருந்தபோது, மூன்று பேரும் நீரில் மூழ்கி இறந்தனர். இறந்தவர்களில்வசந்த குமார் உடல் மட்டும் மீட்கப்பட்டுள்ளது. மற்ற இரண்டு சிறுவர்களின்உடல்களையும் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications