திருச்செந்தூரில் நவ. 2-ல் சூரசம்ஹாரம்

Subscribe to Oneindia Tamil

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணியசாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி விழா அக்டோபர் 28-ம் தேதி முதல் துவங்குகிறது.

28-ம் தேதி துவங்கும் கந்த சஷ்டி விழா நவம்பர் 8-ம் தேதி வரை நடக்கும். முக்கிய நிகழ்ச்சியான முருகனின் சூரசம்ஹாரம் நவம்பர் 2-ம் தேதிநடைபெறும்.

விழா நடக்கும் அனைத்து நாட்களிலும் காலை, மாலை இரு வேளைகளிலும் யாகசாலை பூஜை நடக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+