For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மனதைக் கவர்ந்த மனநிலை பாதிக்கப்பட்ட சிறுவர்கள்

By Staff
Google Oneindia Tamil News

பெங்களூர்:

பெங்களூரைச் சேர்ந்த மூன்று மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு சிறுவனும், 2 சிறுமிகளும்கன்னட நடிகர் ராஜ்குமாரை விரைவில் விடுதலை செய்யக் கோரி மகாத்மா காந்திசாலையிலுள்ள காந்தி சிலை முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

ராஜ்குமார் படத்தைக் கையில் பிடித்தபடி, பல மணி நேரம் சிலை முன்பு அமர்ந்துபக்திப் பாடல்களையும், பஜனைப் பாடல்களையும் அவர்கள் பாடிக் கொண்டிருந்தனர்.

மன நிலை பாதிக்கப்பட்ட இந்த சிறுவர், சிறுமியரின் செயல் அப்பகுதியில்சென்றவர்களின் மனதைக் கரைத்தது.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X