ரேடியோ செய்தி நேரங்களில் மாற்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அகில இந்திய ரேடியோவின் செய்தி நேரம் புதன் கிழமை முதல் மாற்றிஅமைக்கப்படுகிறது.

மாற்றம், புதன் கிழமை முதல் அமலுக்கு வருகிறது. புதிய நேரம் குறித்து அகில இந்தியவானொலி நிலையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. புதிய செய்தி ஒலிபரப்பாகும்நேரங்கள் வருமாறு:

பிற்பகல் 2.10 மணிக்கு ஒலிபரப்பாகி வந்த தமிழ் செய்தி, சென்னை முதல் அலைவரிசைமற்றும் சிற்றலை வரிசைகளில் பிற்பகல் 1.55 மணிக்கு ஒலிபரப்பாகும். இதைதமிழகத்திலுள்ள அனைத்து வானொலி நிலையங்களும் அஞ்சல் செய்யும்.

பிற்பகல் 2 மணிக்கு ஒலிபரப்பாகும் ஆங்கிலச் செய்தி, அரை மணி நேரம்நீட்டிக்கப்படுகிறது. பிற்பகல் 2.30 மணி முதல் 3 மணி வரை, சென்னை இரண்டாவதுஅலை வரிசையில் இந்தி செய்தி ஒலிபரப்பாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+