கோவில் பிரசாதம் சாப்பிட்ட 325 பேர் மயக்கம்
டெல்லி:
டெல்லியில் கோவில் பிரசாதத்தை சாப்பிட்ட 325 பேருக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இவர்களில் பெண்கள்,குழந்தைகள், கோவில் ஊழியர்களும் அடங்குவர். அனைவரும் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதுகுறித்து டெல்லி துணை போலீஸ் கமிஷனர் நித்யானந்தம் கூறுகையில், கிழக்கு டெல்லியில் உள்ள ஆனந்த விஹார் பகுதியில் உள்ள கோவில் ஒன்றில்கடந்த சனிக்கிழமை சிறப்பு பூஜை நடந்தது.
இந்த பூஜையில் 1000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் 325 பேருக்கு வாந்தியும், மயக்கமும் ஏற்பட்டது. அவர்கள்அனைவரும் டெல்லியிலுள்ள 6 மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பெரும்பாலானவர்கள் சிகிச்சை பெறுத் திரும்பி விட்டனர்.
கோவில் திருவிழாவில் கொடுக்கப்பட்ட பிரசாதத்தின் மாதிரியை பரிசோதனைக்காகக் கொடுத்திருக்கிறோம். பரிசோதனை அறிக்கை வந்ததும்உணவில் விஷம் கலந்திருக்கிறதா என்பது தெரிந்து விடும் என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications