2 புதிய அணைகளைத் திறந்தார் முதல்வர் கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி:

திருநெல்வேலி மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இரண்டு அணைகைளை முதல்வர்கருணாநிதி திறந்து வைத்தார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் கருணாநிதிதிங்கள்கிழமை நம்பியாறு அணைையத் திறந்து வைத்தார். இதேபோல கன்னியாகுமரிமாவட்டத்தில் பொய்கை அணையையும் அவர் திறந்து வைத்தார்.

நம்பியாறு அணைத் திறப்பு விழாவில் அவர் பேசுகையில், முன்பெல்லல்ம் 10,000 ஏக்கர்நிலங்களுக்குப் பயன் கிடைக்கும் என்றால்தான் அங்கு அணை கட்டப்படும். ஆனால்இப்போது அது மாறி விட்டது. 50 ஏக்கருக்கு பலன் கிடைக்கும் என்றால் கூட அணைகட்டப்படுகிறது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+