ஸ்ரீநகரில் 7 தீவிரவாதிகள் உட்பட 10 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்:
காஷ்மீரில் எல்லைக்குள் ஊடுறுவ முயன்ற தீவிரவாதிகலை ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர்.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் இந்திய எல்லைக்குள் தீவிரவாதிகள் ஊடுறுவ முயல்வதும், தீவிர வாதிகள் தாக்குதல் நடத்துவதும் தொடர்ந்துநடந்து வருகிறது. தீவிரவாதிகளை தேடி ராணுவ வீரர்களும் போராடி அவர்களை அழித்து வருகிறார்கள்.
இந்நிலையில் காஷ்மீர் பகுதியில் உள்ள குப்பவார, ரஜோரியில் இந்திய எல்லக்ைகுள் ஊடுறுவ தீவிரவாதிகள் சிலர் முயன்றனர். அப்போதுஅவர்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்தது. அந்த சண்டையில் 7 தீவிரவாதிகள் உட்பட 10 பேர் இறந்தனர்.
ரஜோரியில் இருக்கும் கிராமசபைத்தலைவர் அப்துல் கயாம் என்பவரை தீவிரவாசிகள் துப்பாக்கி முனையில் மிரட்டி கடத்திச் சென்றனர்.












Click it and Unblock the Notifications