மார்க் குறைந்தது .. மாணவி தற்கொலை
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
பரீட்சையில் குறைந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவி தீக்குளித்துத் தற்கொலை செய்துகொணடார்.
திருச்சி மாவட்டம் உப்பிலியாபுரம் அருகே உள்ள பி.மேட்டூர் என்ற கிராமத்தைச்சேர்ந்தவர் உஷா (17). 12-ம் வகுப்பு படித்து வந்தார். பள்ளியில் நடந்த பரீட்சையில்,குறைந்த மதிப்பெண்கள் பெற்றார்.
மார்க் குறைவாக வாங்கியதால், அவரது தாயார் உஷாவைக் கோபித்துக் கொண்டனர்.இதனால் மன வருத்தமடைந்த உஷா உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.
உடனடியாக அவரை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சைபலனளிக்காமல் அவர் இறந்து போனார்.
யு.என்.ஐ.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications