நெடுமாறனை பாராட்டினார் கமலஹாசன்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வீரப்பன் பிடியிலிருந்து ராஜ்குமாரை மீட்ட நெடுமாறனை நேரில் சந்தித்து நடிகர்கமலஹாசன் பாராட்டு தெரிவித்தார்.
சனிக்கிழமை நெடுமாறன் வீட்டிற்க்கு சென்ற கமலஹாசன், ராஜ்குமாரை மீட்டுவந்ததற்காக நெடுமாறனுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்தார்.
பின்னர் வெளியில் காத்திருந்த நிருபர்களிடம் பேசுகையில், நான் ஒரு சாதாரணகலைஞன். அதைவிட, ஒரு மனிதன். ராஜ்குமாரை நலமுடன் மீட்டதற்காக, கலைஞன்என்ற முறையில் நன்றி தெரிவிக்க வந்தேன் என்றார்.












Click it and Unblock the Notifications