நாகர்கோவில்: வேன் பள்ளத்தில் விழுந்ததில் 5 பேர் பலி
நாகர்கோவில்:
தமிழகத்தில் நாகர்கோவில் மாவட்டம் பாலாமோர் அருகேயுள்ள 120 அடி ஆழமுள்ள பள்ளத்தில் வேன் சரிந்துவிழுந்ததில் அதில் பயணம் செய்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 17 பேர் காயமடைந்தனர்.
இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை காலை நடந்தது. இறந்தவர்களில் 4 பேர் பெண்கள். ஒரு குழந்தை எனத் தெரியவந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் பிலாத்திகுளத்தைச் சேர்ந்த சிலர் பாலமோர் எஸ்டேட்டில் வேலை செய்யும் தங்களதுஉறவினர்களைப் பார்க்க வந்த போது இந்த விபத்து நடந்தது.
விபத்தில் உயிரிழந்தவர்களில் 3 பெண்கள் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள். ஒருவர் பெயர் பாப்பா. வயது 35.விபத்தில் இறந்த குழந்தை பெயர் கணேசன். வயது ஒன்றரை. விபத்தில் காயமடைந்தவர்கள் அனைவரும்மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
வேனை ஓட்டி வந்த டிரைவர், காயமின்றி உயிர்தப்பி விட்டதாகப் போலீஸார் தெரிவித்தனர்.
யு.என்.ஐ.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..! -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications