அமைதிப்பரிசு பெறுகிறார் கிளின்டன்
Subscribe to Oneindia Tamil
டேடன்:
அமெரிக்க ஜனாதிபதி கிளின்டனுக்கு டேடன் அமைதிப்பரிசு வழங்கப்படுகிறது.
போஸ்னியா பிரச்சனையில் இரு தரப்பினருக்கும் இடையே 1995 ம் ஆண்டு நவம்பர் 21 ம் தேதி சமரசம் செய்துவைத்தார். இதற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
போஸ்னியா யுத்தத்தில் 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். 20 லட்சம் பேர் வீடு, வாசல் இழந்துஉயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஊரைக் காலி செய்து விட்டு ஓடினர்.
இந்தப் பிரச்சனையில் கிளின்டன் தலையிட்டு, முஸ்லீம்களுக்காக குரோஷியா என நாடு உருவாக காரணமாகஇருந்தார்.
இதற்காக அவருக்கு அமைதிப் பரிசாக ரூ 10 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. இந்தப் பரிசுத்தொகையைகிளின்டன் சார்பில் ஐ.நா.தூதர் ஹோல் புரூக் பெற்றுக் கொண்டார்.












Click it and Unblock the Notifications