கச்சத்தீவில் தமிழக மீனவர் சுட்டுக் கொலை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கச்சத்தீவு பகுதியில் தமிழக மீனவர், இலங்கை கடற்படை அதிகாரியால் திங்கள்கிழமை இரவு சுட்டுக்கொல்லப்பட்டார்.

ராமேஸ்வரம் போலீஸார் இதுகுறித்துக் கூறுகையில், திங்கள்கிழமை காலை தமிழக மீனவர் முனிசாமி (26) யும்,மேலும் 3 மீனவர்களும் மீன் பிடிப்பதற்காகக் கடலுக்குச் சென்றனர்.

அப்போது, அங்கு இலங்கை கடற்படை அதிகாரி ஒருவர், இவர்களை நோக்கித் துப்பாக்கியால் சுட்டனர்.அப்போது முனிசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 3 பேர் படகு மறைவில் மறைந்து தப்பித்துவிட்டனர்.

முனிசாமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது என்றனர்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+