திருச்சியில் டிச.1ல் அதிமுக ஆர்ப்பாட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திருச்சியில் உள்ள மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பாரத் மிகுமின் நிறுவனத்தில் வேலை செய்யும் 2000 தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்யக்கோரி அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்தும் என்று கட்சி பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இந்த ஆர்ப்பாட்டம் அண்ணா தொழிற்சங்கப் பேரவை சார்பில் டிசம்பர் மாதம் 1 ம் தேதி நடைபெறும்.
அண்ணா தொழிற்சங்கப் பேரவை பொதுச் செயலரும், அதிமுக மக்களவை குழுத் தலைவருமான மலைச்சாமி எம்.பி. தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம்நடைபெறும் என்றும் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications