பதக்கம் பெற்றுத் தந்த மல்லேஸ்வரிக்கு பதவி உயர்வு
Subscribe to Oneindia Tamil
டெ ல்லி:
ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற மல்லேஸ்வரிக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
சிட்னியில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு ஒரே ஒரு வெண்கலப் பதக்கம் மட்டும் கிடைத்தது. இந்த வெண்கலப் பதக்கத்தைஇந்தியாவுக்காக பெற்றுத்தந்தவர் மல்லேஸ்வரி.
மல்லேஸ்வரி இந்திய உணவுக் கழகத்தில் துணை மானேஜராக பணி புரிந்து வருகிறார். இவர் இந்தியாவுக்கு பதக்கம் வாங்கி கொடுத்ததை பாராட்டிஅவருக்கு இணை மானேஜராக பதவி உயர்வு அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
மத்திய நுக்வோர் விவகாரத்துறை சாந்தகுமார் தெரிவிக்கையில் நிறுவனத்தின் சார்பில் ரூ 5 லட்சம் பரிசாக வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications