கொடுக்கல் வாங்கல் தகராறில் காதைக் கடித்தவர் கைது
Subscribe to Oneindia Tamil
கோவை:
ஆனைமலையில் கொடுக்கல் வாங்கல் தகராறில் காதைக் கடித்து துப்பியவரைப் போலீசார் கைது செய்தனர்.
ஆனைமலை வேட்டைக்காரன் புதூரைச் சேர்ந்தவர் ஆறுச்சாமி. இவருக்கும் இதே ஊரைச் சேர்ந்த மணிகண்டன்(22) என்பவருக்கும் கொடுக்கல் வாங்கல் பிரச்னை இருந்து வந்தது. இந்தப் பிரச்னையால் அடிக்கடி தகராறுஏற்பட்டது.
இந்நிலையில் திங்கள்கிழமை மாலை மணிகண்டனிடம் ஆறுச்சாமி பணம் கேட்டு வற்புறுத்தினார். இதனால்ஆத்திரமடைந்த மணிகண்டன், ஆறுச்சாமியின் காதைக் கடித்து துப்பினார்.
இது குறித்து ஆறுச்சாமி ஆனைமலைப் போலீசில் புகாார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்துமணிகண்டனைக் கைது செய்தனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications