இலங்கை தமிழர் நாடு கடத்தல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் தங்கியிருந்த விடுதலைப்புலி ஆதரவாளர் வெளியேற்றப்பட்டார்.
தமிழகத்தில் தங்கியிருந்து விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த ஈழவேந்தன் இந்தியாவிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
ஈழ வேந்தன் தனது குறிப்பிடப்பட்ட பாஸ்போர்ட் காலத்திற்கு பிறகும் இந்தியாவில் தங்கியிருந்தார்.
இந்திய குடிபெயர்வோர் சங்கத்தினர் இதனை கண்டுபிடித்து திங்கள்கிழமை அவரிடம் விசாரணை செய்தனர். அதன் பின் இவர் விமானம் மூலம் இலங்கைக்குஅனுப்பி வைக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications