For Daily Alerts
Just In
செவ்வாய்கிரகத்தில் பயிற்சி: 3 இந்திய சிறுவர்கள் தேர்வு
டெல்லி:
செவ்வாய் கிரகத்தில் கோள்கள் குறித்து பயிற்சி பெற மூன்று இந்திய சிறுவர்களை அமெரிக்கா தேர்ந்தெடுத்திருக்கிறது.
அமெரிக்காவின் ரெட் ரோவா கோர்ஸ் என்ற அமைப்பு உலகம் முழுவதும் இருக்கும் சிறந்த 9 குழந்தைகளை தேர்ந்தெடுத்து செவ்வாய் கிரகத்தில்கோள்கள் குறித்த பயிற்சி மேற்கொள்ள தேர்ந்தெடுத்திருக்கிறது.
இந்த பயிற்சிக்காக இந்தியாவிலிருந்து ஷலீன், ராஜந்திரா ஹர்தல்கா, தான்மே சஞ்சய் ஆகிய மூவரை தேர்ந்தெடுத்துள்ளது.
இந்த மூவரும் புதன்கிழமையன்று பிரதமர் வாஜ்பாயை அவரது இல்லத்தில் சந்தித்து தாங்கள் செவ்வாய்கிரக கோள்கள் பற்றிய பயிற்சிகாகதேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது குறித்து தெரிவித்தனர். பிரதமர் அவர்களுக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொண்டார்.
Comments
Story first published: Monday, May 8, 2000, 5:30 [IST]