மினார் இடிப்பு: 4 இந்து முன்னணியினர் கைது
Subscribe to Oneindia Tamil
கோவை:
சத்திய மங்கலத்தில் நடந்த மினார் இடிப்புச் சம்பவம் தொடர்பாக இந்து முன்னணியைச் சேர்ந்த நான்கு பேரைப்போலீசார் கைது செய்தனர்.
சத்திய மங்கலத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மினார்களைச் சேதப்படுத்தியது தொடர்பாக ஜமாஅத்மற்றும் முஸ்லிம் பேரவையினர் ஆர்ப்பாட்டம் சாலை மறியல் செய்தனர்.
இதையடுத்து இந்து முன்னணியைச் சேர்ந்த நான்கு பேரைப் போலீசார் கைது செய்தனர். இவர்ளில்சத்தியமங்கலத்தைச் சேர்ந்த பத்ரிநாத் (24), சரவணன் (25), சீனிவாசன் (24), ரமேஷ் (23) ஆகியோர் அடங்குவர்.
இந்நிலையில் அங்கு பதட்டமான சூழ்நலை ஏற்பட்டது. எனவே அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். இதையடுத்துஅங்கு பதட்டம் குறைந்து அமைதி ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications