2 நாளில் தபால் சேவை சீரடையும்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் வேலை நிறுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த தபால் சேவை அடுத்த இரண்டு நாட்களில் வழக்கம் போல் நடக்கும் என்று தமிழக தலைமைதபால் அதிகாரி ஜெயராமன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், தமிழகத்தில் மொத்தம் 12, 200 தபால் நிலையங்கள் உள்ளன. 92 தபால் நிலையங்களில் தபால் சேவைகள் முழு மூச்சுடன்தொடங்கி நடந்து வருகின்றன.
செவ்வாய்க்கிழமை அனைத்து தபால் நிலையங்களிலும் அனைத்து ஊழியர்களும் வந்திருந்தனர். சி பிரிவு ஊழியர்கள் 18, 435 பேர், 6800 போஸ்ட் மேன்கள்,4032 க்ரூப் டி ஊழியர்கள் மற்றும் ஏஜன்ட்டுகள் 25, 858 பேர் தபால் பட்டுவாடாவில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தபால் ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக கடந்த 13 நாட்களாகத் தேங்கிக் கிடந்த தபால் பணிகள் விரைவில் முடியும் என்றார் அவர்.
யு.என்.ஐ.
More From
-
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம்












Click it and Unblock the Notifications