2 நாளில் தபால் சேவை சீரடையும்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் வேலை நிறுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த தபால் சேவை அடுத்த இரண்டு நாட்களில் வழக்கம் போல் நடக்கும் என்று தமிழக தலைமைதபால் அதிகாரி ஜெயராமன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், தமிழகத்தில் மொத்தம் 12, 200 தபால் நிலையங்கள் உள்ளன. 92 தபால் நிலையங்களில் தபால் சேவைகள் முழு மூச்சுடன்தொடங்கி நடந்து வருகின்றன.
செவ்வாய்க்கிழமை அனைத்து தபால் நிலையங்களிலும் அனைத்து ஊழியர்களும் வந்திருந்தனர். சி பிரிவு ஊழியர்கள் 18, 435 பேர், 6800 போஸ்ட் மேன்கள்,4032 க்ரூப் டி ஊழியர்கள் மற்றும் ஏஜன்ட்டுகள் 25, 858 பேர் தபால் பட்டுவாடாவில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தபால் ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக கடந்த 13 நாட்களாகத் தேங்கிக் கிடந்த தபால் பணிகள் விரைவில் முடியும் என்றார் அவர்.
யு.என்.ஐ.
More From
-
அடுத்த ரவுண்டு ஆரம்பம்.. வெயிலுக்கு பிரேக் தரும் மழை.. 2 ஆம் தேதி வரை கொளுத்த போகுது! வானிலை மையம் -
15 out of 16: சென்னை மாவட்டத்தில் எத்தனை தொகுதிகளில் திமுக போட்டி? சத்யராஜ் மகளுக்கு சீட் இல்லை! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா?












Click it and Unblock the Notifications