சென்னையில் வக்கீல்கள் உண்ணாவிரதம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை நகர உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள்காலவரையற்ற தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை நகர உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் ஒரு பிரிவினர் காலவரையற்றதொடர் உண்ணாவிரதத்தில் வியாழக்கிழமை முதல் ஈடுபட்டுள்ளனர்.
உச்ச நீதிமன்ற முதன்மை நீதிபதி ஆனந்த் ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தில் முதன்மைநீதிபதியாக இருந்த போது நடந்த முறைகேடுகள் குறித்தும், மேலும் அவரது பிறந்ததேதியில் ஏற்பட்டுள்ள குழப்பத்தைக் கண்டித்தும் உண்ணாவிரதப் போராட்டதில்ஈடுபட்டுள்ளனர்.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கதலைவர் கருப்பன் தலைமை தாங்கினார். இந்த போராட்டம் சென்னை உயர் நீதிமன்றவளாகத்தில் நடைபெறுகிறது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications