பாண்டி.யில் கிறிஸ்துமஸ் கோலாகலம்
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை திங்கள்கிழமை, வழக்கமான உற்சாகத்துடன்கொண்டாடப்பட்டது.
பாண்டிச்சேரியிலுள்ள அனைத்து பேராலயங்களிலும் நடந்த அதிகாலை பிரார்த்தனை நிகழ்ச்சிகளில் கிறிஸ்தவர்கள்குடும்பத்துடன் கலந்து கொண்டு இயேசுநாதரின் பிறப்பைக் கொண்டாடினர்.
கிறிஸ்துமஸையொட்டி மாநில ஆளுநர் ரஜினி ராய் விடுத்திருந்த வாழ்த்துச் செய்தியில், இயேசு கிறிஸ்து போதித்தஅன்பு, ஐக்கியத்தை அனைவரும் கடைப்பிடித்து நடக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
முதல்வர் ப.சண்முகமும் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications