புயல் இரவு தூத்துக்குடியைக் கடக்கும்?
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இலங்கை அருகே வங்கக் கடலில் உருவான புயல் சின்னம் புதன்கிழமை இரவுக்குள் தமிழகத்தில் தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி அருகே கரையைக்கடக்கும் என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள கூறுகையில், இலங்கையைத் தாக்கிய புயல் புதன்கிழமை இரவு தூத்துக்குடி, கன்னியாகுமரி அருகே கரையைக் கடக்கும்.இதனால் இந்த இரண்டு பகுதிகளிலும் சூறாவளிக் காற்றும் பலத்த மழையும் பெய்யும் அபாயம் உள்ளது.
இதுதவிர, நாகப்பட்டினம், பாபநாசம், திருத்துறைப்பூண்டி ஆகிய இடங்களில் மழை பெய்து வருகிறது. அடுத்த 48 மணி நேரத்தில் தென்தமிழ் நாட்டிலும் கடும்மழை பெய்யும் அபாயமும், சூறாவளிக் காற்று வீசும் அபாயமும் உள்ளது என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
யு.என்.ஐ.
More From
-
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. குமரி, நீலகிரியில் இன்று விட்டு விளாசப் போகுது மழை! வானிலை மையம் ஜில் அப்டேட்! -
அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை.. சென்னையிலேயே பணியிடம்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்! விட்றாதீங்க -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம்












Click it and Unblock the Notifications