தில்லுமுல்லு செய்த தலைமை ஆசிரியர் கைது
Subscribe to Oneindia Tamil
கோவை:
போலிச் சான்றிதழ் கொடுத்து பதவி உயர்வு பெற முயன்ற தலைமை ஆசிரியர் உள்பட 5 பேரைப் போலீசார் கைதுசெய்தனர்.
வால்பாறை அருகே உள்ள காடம்பாறை பவர் ஹவுசைச் சேர்ந்தவர்கள் பழனிச்சாமி (36), அரிதாஸ், (30),ஆகியோர் மின்வாரிய ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர். காடம்பாறையைச் சேர்ந்த பால்ராஜ் போஸ்ட்மாஸ்டராக பணியாற்றி வருகிறார். இதே ஊரில் அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி வருபவர்மருதமுத்து . இவர்கள் பதவி உயர்வுக்காக முயற்சி மேற்கொண்டனர்.
இதற்காகக் கல்வித் தகுதியை உயர்த்தி சான்றிதழ் தயாரித்தனர். இவர்களது நீண்டநாளைய கோரிக்கையை ஏற்றநிர்வாகம், விண்ணப்பத்தை பரிசீலனை செய்தது. இதில் அவை போலி எனக் கண்டறியப்பட்டது. இதையடுத்துபோலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து 5 பேரையும் கைது செய்து விசாரணை செய்துவருகின்றனர்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications