For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆஜ்மீரில் 50 மயில்கள் மர்ம சாவு

By Staff
Google Oneindia Tamil News

ஆஜ்மீர்:

அஜ்மீர் மாவட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட மயில்கள் திடீரென இறந்துள்ளன.

ஆஜ்மீர் மாவட்டத்தின் புபாகியா கிராமத்திற்கு அருகே 50-க்கும் அதிகமான மயில்கள்திடீரென இறந்துள்ளன. வயல்களில் தூவப்பட்டிருந்த பூச்சிகொல்லிகளைசாப்பிட்டதால் மயில்கள் இறந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

இறந்த மயில்கள் பிரேத பரிசோதனைக்காக வனத்துறையினரால் அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறது. பிரேத பரிசோதனை முடிந்ததும் மயில்கள் இறந்ததற்கானஉண்மையான காரணம் தெரிய வரும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X