For Daily Alerts
Just In
ஆஜ்மீரில் 50 மயில்கள் மர்ம சாவு
ஆஜ்மீர்:
அஜ்மீர் மாவட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட மயில்கள் திடீரென இறந்துள்ளன.
ஆஜ்மீர் மாவட்டத்தின் புபாகியா கிராமத்திற்கு அருகே 50-க்கும் அதிகமான மயில்கள்திடீரென இறந்துள்ளன. வயல்களில் தூவப்பட்டிருந்த பூச்சிகொல்லிகளைசாப்பிட்டதால் மயில்கள் இறந்திருக்கலாம் என கருதப்படுகிறது.
இறந்த மயில்கள் பிரேத பரிசோதனைக்காக வனத்துறையினரால் அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறது. பிரேத பரிசோதனை முடிந்ததும் மயில்கள் இறந்ததற்கானஉண்மையான காரணம் தெரிய வரும்.
Comments
Story first published: Wednesday, January 10, 2001, 5:30 [IST]