திருப்பூர் ஆடை ஏற்றுமதி 8 சதவீதம் உயர்வு
கோவை:
திருப்பூரில் பின்னலாடை ஏற்றுமதி கடந்த ஆண்டை விட 8 சதவீதம் உயர்ந்துள்ளது என ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம் வெளியிட்டுள்ளதகவலில் தெரிவித்துள்ளது.
திருப்பூர் நகரம் பின்னலாடை ஏற்றுமதியில் ஈடுபட்டு வருகிறது. கடந்த 1999ம் ஆண்டில் டிசம்பர் மாதம் வரையில், 3.72 கோடி எண்ணிக்கை பின்னலாடைஏற்றுமதியானது. இந்த எண்ணிக்கையின் மதிப்பு 750 லட்சம் அமெரிக்க டாலராகும். இது 345 கோடி ரூபாய் ஆகும்.
இதே கால அளவில் 2000ம் ஆண்டில், 4.61 கோடி எண்ணிக்கை பின்னலாடை ஏற்றுமதியானது. இதன் மதிப்பு 900 லட்சம் டாலராகும். இந்தியமதிப்பில் ரூ. 414 கோடி ரூபாய் ஆகும். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 8 சதவீதம் உயர்வாகும்.
கடந்த ஓராண்டின் மொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதி 42.55 கோடி எண்ணிக்கையாகும். இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டைக் காட்டிலும், 12. 5 சதவீதம்உயர்வாகும். இந்திய ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராக 3.95 சதவீதமாகும்.
டெல்லியில் வரும் ஜனவரி 28ம் தேதி இந்திய சர்வதேச ஆயத்த ஆடைக் கண்காட்சி நடக்கிறது. இரண்டு நாட்கள் நடக்கும் இந்தக் கண்காட்சியில் உலகம்முழுவதிலும் இருந்து இறக்குமதியாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், திருப்பூரில் கடந்த முறை 10 ஏற்றுமதி நிறுவனங்கள் பங்கேற்றன. இந்த ஆண்டு அதிக அளவில் ஏற்றுமதியாளர்கள் பங்கேற்பார்கள் எனஎதிர்பார்க்கப்படுகிறது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications